சனிக்கிழமை 46 கொவிட் மரணங்கள்

சனிக்கிழமை 46 கொவிட் மரணங்கள்

கொவிட் - 19 தொற்றுக்குள்ளாகிய நிலையில் இன்று (22) சனிக்கிழமை 46 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்தார்.

இந்த மரணங்கள் கடந்த மே 16ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரையான காலப் பகுதிக்குள் இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கமைய, இலங்கையில் 1,178 பேர் கொவிட் - 19 தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.