கருணாவின் கருத்து தொடர்பில் உடனடி விசாரணைக்கு உத்தரவு

கருணாவின் கருத்து தொடர்பில் உடனடி விசாரணைக்கு உத்தரவு

முன்னாள் அமைச்சரான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பில் விசாரணைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பதில் பொலிஸ் மா அதிபரால் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு இது தொடர்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.