பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் - மத்திய வங்கியின் ஆளுநர் சந்திப்பு

பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் -  மத்திய வங்கியின் ஆளுநர் சந்திப்பு

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலிற்கும் இலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் தாரிக் முஹம்மது அரிபுல் இஸ்லாமிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று
(24) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

மத்திய வங்கியில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதற்கும் பங்களாதேஷின் ஏற்றுமதிகளுக்காக கொழும்பு துறைமுகத்தின் உச்ச பயன்பாடு
பற்றியும இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.