கூட்டுத் தொழுகைகளுக்கு அனுமதி

கூட்டுத் தொழுகைகளுக்கு அனுமதி

இமாம் ஜமாஅத் மற்றும் ஜும்ஆத் தொழுகை ஆகியவற்றினை இன்று (13) சனிக்கிழமைகளிலிருந்து பள்ளிவாசல்களில் மேற்கொள்வதற்கு வக்ப் சபை அனுமதியளித்துள்ளது.

எனினும் 03.06.2020 மற்றும் 11.06.2020 ஆகிய தினங்களில் வக்பு சபை  வெளியிடட்ட சுற்று நிரூபங்கள் குறிப்பிட்ட சகல நிபந்தனைகளும் மறு அறிவித்தல வரை அமுலில் இருக்கும்.

ஏ.பி.எம். அஷ்ரப்
பணிப்பாளர், இலங்கை வக்பு சபை
13.06.2020

11.06.2020ஆம் திகதி வக்பு சபை வெளியிட்ட அறிக்கை