பொருளாதார புத்தெழுச்சி மூலோபாய திட்டம் வார இறுதியில் வெளியிடப்படும்

பொருளாதார புத்தெழுச்சி மூலோபாய திட்டம் வார இறுதியில் வெளியிடப்படும்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வீழ்ச்சியடைந்துள்ள மக்கள் வாழ்க்கையை இயல்பு நிலைக்குக் கொண்டுவந்து பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக திட்டமிடப்பட்டுள்ள மூலோபாய திட்டம், இவ்வார இறுதியில் வெளியிடப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.