மாடறுப்பதற்கு எதிராக கண்டியில் ஆர்ப்பாட்டம் நடாத்த முஸ்தீபு

மாடறுப்பதற்கு எதிராக கண்டியில் ஆர்ப்பாட்டம் நடாத்த முஸ்தீபு

மாடுகள் அறுப்­பதற்கு எதி­ரா­கவும் மஹய்­யாவ மற்றும் கண்டிப் பகுதியில் உள்ள
இறைச்­சிக்­க­டை­களை நிரந்­த­ர­மாக மூடி­ விடும் படியும் நாளை செவ்­வாய்க்­கிழமை
கண்டியில் பெளத்த குருமார் உட்­பட பெரும்­பான்மை மக்­களால் ஆர்ப்­பாட்­ட­மொன்று
ஏற்­பாடு செய்­யப்­பட்டுள்­ளது.

இதனால் கண்டி மஹய்­யாவ பகுதியில் முஸ்லிம்­களி­டையே பதற்ற நிலை நில­வுகி­றமை குறிப்பிடத்தக்கது.

நன்றி: விடிவெள்ளி