பாடசாலைகளுக்கு 17 வரை விடுமுறை

பாடசாலைகளுக்கு 17 வரை விடுமுறை

அனைத்து அரச பாடசாலைகளுக்கம் நாளை (13) திங்கட்கிழமை முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி வெள்க்கிழமை வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என கல்வி அமைச்சு இன்று (12) ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

நாட்டின் சில பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதினை அடுத்தே இந்த தீடிர் அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தனியார் பாடசாலைகளும் இந்த அறிவுறுத்தல்களை கடைப்பிடிக்கும் என எதிர்பார்ப்பதாக கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.