கிறிஸ்தவ தேவாலயங்களில் கறுப்பு ஞாயிறு போராட்டம்

கிறிஸ்தவ தேவாலயங்களில் கறுப்பு ஞாயிறு போராட்டம்

நாட்டிலுள்ள பெரும்பாலன கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று (07) ஞாயிற்றுக்கிழமை கறுப்பு ஞாயிறு போராட்டமொன்று இடம்பெற்றது.

ஈஸ்டர் தற்கொலை தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கோரியே இந்த போராட்டம் இடம்பெற்றது.

பேராயார் கர்தினால் மல்கம் ரஞ்சிதின் வேண்டுகோளிற்கினங்க அனைத்து தேவாலயங்களிலும் இந்த பேராட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.