கொவிட் 19 இனால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு தமிழ் கூட்டமைப்பு கோரிக்கை

கொவிட் 19 இனால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை  அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு தமிழ் கூட்டமைப்பு கோரிக்கை

கொவிட் 19 இனால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் இன்ற (19) சனிக்கிழமை கூடிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு விசேட தீர்மானமமொன்றை நிறைவேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.