சட்டத் துறையில் 50 வருடங்கள் பூர்த்தி செய்தமைக்காக ஸுஹைர் கௌரவிப்பு

சட்டத் துறையில் 50 வருடங்கள் பூர்த்தி  செய்தமைக்காக ஸுஹைர் கௌரவிப்பு

தொழில்சார் சட்டத்துறையில் 50 வருடங்கள் பணியாற்றியமைக்காக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம் ஸுஹைர் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் அண்மையில் கௌரவிக்கப்பட்டார்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கௌரவிக்கப்பட்டார்.