ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினார் றிசாத்

ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினார் றிசாத்

கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்வது தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிசாத் பதியுதீன் ஜனாதிபதிக்கு  நேற்று வெள்ளிக்கிழமை (08) கடிதமொன்றினை எழுதியுள்ளார்.