ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பெயரில் பொய்ச் செய்தி

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பெயரில் பொய்ச் செய்தி

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் கடித தலைப்பினை பயன்படுத்தி போலிச் செய்தியொன்று இன்று (12) செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ளது என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்தது.