பாராளுமன்ற தேர்தல் தொடர்பான மனுக்கள் மீதான பரிசீலனை நாளை வரை ஒத்திவைப்பு

பாராளுமன்ற தேர்தல் தொடர்பான மனுக்கள்  மீதான பரிசீலனை நாளை வரை ஒத்திவைப்பு

பாராளுமன்ற தேர்தல் தினம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான மேலதிக பரிசீலனை நாளை மு.ப. 10 மணி வரை  உயர் நீதிமன்றத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.