முன்னாள் அமைச்சர் றிசாதிற்கு விளக்கமறியல்

முன்னாள் அமைச்சர் றிசாதிற்கு விளக்கமறியல்

முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான றிசாத் பதியுதீனை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளமக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் இன்று (19) திங்கட்கிழமை உத்தரவிட்டார்.