மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்.

மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்.

தமிழ் சிங்கள அரச பாடசாலைகள் மூன்றாம் தவணைக்காக இன்று ஆரம்பமாகின்றன.

எனினும் 12 பாடசாலைகளில் விடைத்தாள் திருத்தப் பணிகள் இடம்பெறுகின்றன.

அந்த பாடசாலைகள் எதிர்வரும் 16ம் திகதி வரையில் மூடப்பட்டிருக்கும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.