இரவு 10 மணி - அதிகாலை 4 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுல்

இரவு 10 மணி - அதிகாலை 4 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுல்

நாளை (16) திங்கட்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை தினசரி இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்தார்.