ராஜகிரிய - பண்டாரநாயக்கபுரவைச் சேர்ந்த 30 பேர் தனிமைப்படுத்தல்

ராஜகிரிய - பண்டாரநாயக்கபுரவைச் சேர்ந்த 30 பேர் தனிமைப்படுத்தல்

COVID-19 நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து ராஜகிரிய, பண்டாரநாயக்கபுரவைச் சேர்ந்த 30 பேர் கந்தகாடு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.