'தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களை விடுவிக்க மக்களின் ஒத்துழைப்பு அவசியம்'

'தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களை விடுவிக்க மக்களின் ஒத்துழைப்பு அவசியம்'

கிழக்கு மாகாணத்தில் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள  பிரதேசங்களை விடுவிப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியமாகும் என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ. லாதாகரன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவலின் இன்றைய நிலை தொடர்பில் இன்று (04) திங்கட்கிழமை விடியல் இணையத்தளத்திற்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

குறித்த நேர்காணலின் முழுமை