கொவிட் ஜனாஸாக்களை அடக்கும் செய்யும் இடத்தை பார்வையிட்டார் இராணுவ தளபதி

 கொவிட் ஜனாஸாக்களை அடக்கும் செய்யும் இடத்தை பார்வையிட்டார் இராணுவ தளபதி

கொவிட்-19 நோய் காரணமாக உயிரிழப்பவர்களை நல்லடக்கம் செய்யும் ஓட்டமாவடி, மஜ்மா நகரிற்கு இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இன்று விஜயம் மேற்கொண்டார்.

இப்பிரதேசத்தில் கொவிட்-19 இன் காரணமாக மரணித்த 45 பேர்களின் சடலங்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன. இதில் 44 முஸ்லிம்களும் ஒரு கிறிஸ்தவருமாகும்.