'பிரிவேல்த் குளோபலில் முதலீட்டவர்களுக்கு அரசு நீதி பெற்றுக்கொடுக்க வேண்டும்'

பிரிவேல்த் குளோபலில் முதலீட்டவர்களுக்கு அரசு நீதி பெற்றுக்கொடுக்க வேண்டும் என திகாமாடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (09) வியாழக்கிழமை உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.