மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க பிள்ளையானுக்கு அனுமதி

மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில்  பங்கேற்க பிள்ளையானுக்கு அனுமதி

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் என்று அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க  மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் வாய்ப்பு வழங்கியுள்ளது.

சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்தின் அனுமதியுடன் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவரான அவர் அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில பஙகேற்க முடியுமென நீதிமன்றம் அறிவித்துள்ளது.

-ரீ.எல்.ஜௌபர் கான்-