நீராவி பிடிப்பது COVID-19 இல் இருந்து பாதுகாப்பு தராது: WHO

நீராவி பிடிப்பது COVID-19 இல் இருந்து பாதுகாப்பு தராது: WHO

நீராவி பிடிப்பது COVID-19 இல் இருந்து பாதுகாப்பு தராது என உலக சுகாதார ஸ்தாபனம் இன்று (29) வியாழக்கிழமை அறிவித்தது.

இது தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபன இலங்கை அலுவலகத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கதில் பதிவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

වාෂ්ප ආශ්වාස කිරීමෙන් #COVID19 වළක්වා ගත නොහැක.

நீராவி பிடிப்பது COVID-19 இல் இருந்து பாதுகாப்பு தராது.

Inhaling steam will not prevent COVID-19.#COVID19LK #SriLanka #lka #SpreadFactsNotFear #FactCheck pic.twitter.com/QZ3hBqyues

— WHO Sri Lanka (@WHOSriLanka) October 29, 2020