மீண்டும் தலைவரானர் சாலிய பீரிஸ்

மீண்டும் தலைவரானர் சாலிய பீரிஸ்

இலங்கை சட்டத்தரணிகள்சங்கத்தின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

அச்சங்கத்தின் செயலாளராக சட்டத்தரணி இசுரு பாலபத்தபெந்தி நியமிக்கப்பட்டுள்ளார். இவ்விருவரும் 2022/2023 ஆண்டுகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.