திங்கள் காலை வரை ஊரடங்கு

திங்கள் காலை வரை ஊரடங்கு

இன்று (20) வெள்ளிக்கிழமை பி.ப 6.00 மணி திங்கட்கிழமை காலை 6.00 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாபதி செயலகம் இன்று காலை அறிவித்தது.