பிரதமர் - துமிந்த சில்வா சந்திப்பு

பிரதமர் - துமிந்த சில்வா சந்திப்பு

மரண தண்டணை கைதியாக இருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அண்மையில் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, இன்று (12) திங்கட்கிழமை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினை அலரி மாளிக்கையில் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

இது தொடர்பான புகைப்படம் துமிந்த சில்வாவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளமை குறப்பிடத்தக்கது.