தேசிய பாதுகாப்பு கல்லூரிக்கு பாகிஸ்தானினால் நூலகம் நன்கொடை

தேசிய பாதுகாப்பு கல்லூரிக்கு பாகிஸ்தானினால் நூலகம் நன்கொடை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கடந்த நவம்பர் 11ஆம் திகதி உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்ட தேசிய பாதுகாப்பு கல்லூரிக்கு  முழு வசதியுடன் கூடிய நூலகம் ஒன்றை பாகிஸ்தான்  நன்கொடையாக அமைத்து கொடுத்ததுள்ளது.

இரு நாட்டு உறவினை மேலும் கட்டியொழும்பும் நோக்கில் இந்த நூலகம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக தேசிய பாதுகாப்பு கல்லூரியின் ஆரம்ப பாடத்திட்ட முறைமையை தயாரிப்பதற்கான முழு ஆதரவையும் பாகிஸ்தான் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.