NIC இன் இறுதி இலக்கத்தை பயன்படுத்தும் திட்டம் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள பிரதேசங்களில் மாத்திரமே

NIC இன் இறுதி இலக்கத்தை பயன்படுத்தும் திட்டம் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள பிரதேசங்களில் மாத்திரமே

தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தை பயன்படுத்தி வெளியில் செல்லும் திட்டமானது ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள பிரதேசங்களில் மாத்திரமே நடைமுறையில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்தது.