15 முன்னாள் எம்.பிக்கள் இம்முறை போட்டியிடவில்லை

15 முன்னாள் எம்.பிக்கள் இம்முறை போட்டியிடவில்லை

எட்டாவது பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களாக செயற்பட்ட 15 பேர் எதிர்வரும் ஓகஸ்ட் 5ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என Manthri.lk தெரிவித்தது.

இவர்களில் முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தேர்தலில் போட்டியிட்ட நிலையில் காலமானார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Manthri.lk எனப்படுவது பாராளுமன்றத்தில் இருக்கும் 225 உறுப்பினர்களின் செயற்பாடுகள் குறித்து ஆராயும் இணையத்தளமாகும்.